<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Oru Server</title>
	<atom:link href="http://www.oruserver.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.oruserver.com</link>
	<description>Just another WordPress site</description>
	<lastBuildDate>Wed, 31 Aug 2011 14:28:57 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.1.2</generator>
		<item>
		<title>பரிசோதனை &#8211; With Image</title>
		<link>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-with-image/</link>
		<comments>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-with-image/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:28:52 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[கே.எஸ். பாலச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=415</guid>
		<description><![CDATA[மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன். வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது? எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மலையாளமொழியில்  தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம்  “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.</p>
<p>வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?</p>
<p>எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.</p>
<p>ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-with-image/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பரிசோதனை &#8211; 04</title>
		<link>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-04/</link>
		<comments>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-04/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:27:06 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[கே.எஸ். பாலச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=413</guid>
		<description><![CDATA[மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன். வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது? எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.</p>
<p>வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?</p>
<p>எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.</p>
<p>ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.</p>
<p>ஒரு நாள் அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அம்மா சுடும் தோசையின் மணம் மழைக்காற்றில் பட்டு சுற்றிச்சுழன்று வந்து எனக்கும் தம்பிமாருக்கும் வயிற்றுக்கனலை எரியவைத்தது. குசினிக்கும் நாங்கள் குந்தியிருக்கும் மாலுக்கும் (மாலுக்கும் இங்கெல்லாம் இருக்கின்ற மோலுக்கும் சம்பந்தமேயில்லை) இடையில் நீண்டதொரு முத்தம். ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள் நுழைவதற்குள் உள்ள ஒரேயொரு காற்சட்டையும் நனைந்து விடும். நானும், தம்பிமாரும் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.</p>
<p>அம்மம்மா செத்தையில் செருகிவைத்த உமிக்கரியை பாவித்து பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில் பட்டு வழுகிவரும் மழைத்தண்ணீரில் எட்டி முகத்தைக் கழுவியபின் மழை ஓயுமென்று காத்திருந்தோம். மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று தெரிந்தபின், கூரையில் சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின் மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள் பாய்ந்தோம். “மச்ச, மாமிசம்; சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப் பாவிக்கிற மான்தோலைக் கொண்டு போறாங்கள்” என்று அம்மம்மா கத்தினா. “மான்தோல் மரத்திலேயே எடுத்தது.. அம்மம்மா” என்று நானும் பதிலுக்கு கத்தினேன்.</p>
<p>தோசைகளை ‘துவம்சம்ஷ செய்து கொண்டிருக்கும்போதுதான் அம்மா சொன்னா… “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்.. சரியா.. மழை பெய்யுது ”</p>
<p>எங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள குளம் நிரம்பி வழியும் காட்சி மனதில் வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதோ..</p>
<p>வழியில் நண்பர்கள் மூவர்; சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் என்னைப்போலத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். ஒழுங்கைகளில் முழங்கால் வரை வெள்ளம் ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள குளம் நுங்கும் நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் பள்ளிக்கூடம் சென்றோம்.</p>
<p>அங்கே நின்ற சில ஆசிரியர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். சாதாரணநாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடும் கூட்டம் இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் தான் அது.</p>
<p>எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள். மீண்டும் அதே வெள்ள ஒழுங்கைகள். இடுப்பு வரை இப்போது வெள்ளம் ஓடியது. காற்றின் உக்கிரத்தில் பனைகள் வளைந்து வளைந்து நிமிர்ந்தன. எல்லோரும் தான் தெப்பமாக நனைந்து விட்டோம்.</p>
<p>குளத்தடிக்கு வந்தால் குளம் எது, கரை எது என்று தெரியவில்லை. கரைக்கான அடையாளங்களாக நின்ற ப+வரசு மரங்களை பார்த்து கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ஆளுக்கொரு மரம். அங்கிருந்து தண்ணீரில் குதித்து பார்ப்பதாகத் தீர்மானம்.</p>
<p>குதிப்பதற்கு சற்றுமுதல் தான் ஒரு ஞாபகம் வந்தது. என்னுடைய சொத்து பூராவும் என் காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான் இருந்தது. சொத்தென்றால் வேறோன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் நான் அடித்து வென்ற மார்பிள் உருண்டைகள். கோயில் திருவிழா முடிந்து அடுத்தநாள் ஐஸ்கிறீம் விற்கும் வாகனம் நின்ற இடத்தில் மணலுக்குள் கிடந்த ஐந்து சதக்குத்தி, உடையார் வீட்டுக்காணிக்குள் கம்பி வேலிக்கு கீழாக தவழ்ந்து போய் எடுத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய், என் சொத்துக்களை நான் வீட்டில் வைத்துவிட்டு வரவில்லை. காரணம் என் தம்பிமார் அவற்றை எனக்குத் தெரியாமலே பாகப்பிரினை செய்த கொள்வார்கள்.</p>
<p>முந்தியும் ஒருதடவை இப்படித்தான் நீட்டுப்பின்னல் ஈஸ்வரி எனக்கு இரவலாகத்; தந்த றோஸ்கலர் அழிறப்பரை திருடியதோடு, அதை சொக்கலேற் என்று நினைத்து சத்தகக் கத்தியால் இரண்டாக வெட்டி சமமாக விழுங்கி விட்டார்கள். கேட்டதிற்கு எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள பனங்காணியில் கொண்டல் மரத்தின் கீழ் திடீரென்று எழுந்தருளிய சூலத்தைக்காட்டி, “வைரவராணை” என்று சத்தியம் செய்தும் விட்டார்கள். யாருடையதோ வீட்டு கேற்றில் கிடந்த சூலம் மாதிரி கம்பியை அவர்கள்தான் கழற்றிக்கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிய வந்தது. அதுதான் அவர்கள் செய்த சத்தியம் பலிக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.</p>
<p>(இப்போதும் ஈஸ்வரி என் சேர்ட் பொக்கெற்றில் எனக்கு தெரியாமல் காசு எடுத்து விட்டு, கண்டுபிடித்துக் கேட்டால், “அந்த அழிறப்பர் காசுக்கு கழியுங்கோ” என்ற சொல்கிறாள். யார் என்று தெரிகிறதல்லவா? )</p>
<p>எங்கே விட்டேன். பூவரசு மரத்தில், காற்சட்டையில் இருக்கும் சொத்துக்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். அவை தண்ணீரில் குதிக்கும் போது விழுந்து விட்டால்…</p>
<p>ஒரே ஒரு வழி. சேர்ட், காற்சட்டையைக் கழற்றி பக்குவமாக மரப்பொந்துக்குள் செருகிவிட்டு குதிப்பதுதான். நான் அப்படியே செய்தேன். இடுப்பில் கட்டியிருந்த கறுப்பு அரைஞாண் கயிறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் படித்த பாடத்தில் ஒரு கதை உண்டு. தொப்பி விற்பவனின் தொப்பிகளை குரங்குகள் அபகரித்துப்போக, தொப்பிவியாபாரி தன் தொப்பியைக் கழற்றி எறிய குரங்குகளும் அவ்வாறே செய்தனவாம். ஆந்த மாதிரியே நான் காற்சட்டையை கழற்றி அம்மணமாக நிற்க, என் நண்பர்களும் அவ்வாறே செய்தார்கள். குரங்குப் புத்தி.</p>
<p>“தொப், தொப்” என்று வெள்ளத் தண்ணீருக்குள் குதித்தோம். விழுந்த வீச்சுக்கு ப+வரச மரங்களின் கிளைகள் தாழ்ந்து நிமிர்ந்தன. கூடவே “தொப், தொப்” என்று வேறு சத்தங்களும் கேட்டன. எங்கள் சேட், காற்சட்டைகள் புத்தகக்கட்டுக்கள் சுற்றிய பாரத்துடன் வெள்ளத்தில் வீழ்ந்து, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும், மிதந்தும் வேகமாக கடந்து சென்றன.</p>
<p>நினைக்க, முடிக்க எல்லாம் நடந்து முடிந்தன. எங்களின் சந்தோசம் எல்லாம் அந்த வெள்ளத்தில் வற்றிப் போய் விட்டது. வீட்டுக்குப் போய் புத்தகங்களுக்கும், காற்சட்டை, சேர்ட்டுக்களுக்கும் என்ன நடந்தது என்று சொல்லுவோம் என்ற கவலை.</p>
<p>இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில் வீடுகளுக்குப் போகப்போகிறோம் என்ற யோசனை வரவும் திகைத்துப் போய்விட்டோம். எங்களில் ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான் சரியாகப்பட்டது.</p>
<p>“நாங்கள் வரும்போதுதான் பார்த்தோமே.. எல்லா ஒழுங்கைகளிலும் எங்கள் இடுப்புகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. நாங்கள் அப்படியே வெள்ள ஒழுங்கைகளுக்கால் நடந்து போனால். ஒருவருக்கும் தெரியப் போவதில்லை. வீடுகளுக்கு கிட்டப் போனவுடன் பாய்ந்து உள்ளே ஓடி விடுவோம்..”</p>
<p>“ஆகா.. அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே. வெள்ளத்துக்குள் எங்கள் பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக் கொண்டே நடந்து போனோம். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே நடந்தது.</p>
<p>ஆனால் போகப்போக வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புக்கு கீழே வந்தது. இன்னும் போக முழங்காலளவு. எங்கள் வீடுகளுக்கு அருகில் போக வெள்ளம் கணுக்காலை தொட்டுத் தடவியது.</p>
<p>யாரோ அலவாங்குகள், கடப்பாரைகளுடன் நின்று றோட்டை வெட்டி வெள்ளத்தை வழிந்தோடச் செய்து கொண்டு நின்றார்கள்.</p>
<p>தூரத்தில் சில இரட்டைப்பின்னல்கள் வருவது தெரிந்தன. அதற்கு பிறகு யார் நின்று பார்த்தது. ஓடினோம். அதல்லவோ ஓட்டம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-04/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பரிசோதனை &#8211; 03</title>
		<link>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-03/</link>
		<comments>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-03/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:26:02 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[கே.எஸ். பாலச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=410</guid>
		<description><![CDATA[மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன். வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது? எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #000000;">மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">ஒரு நாள் அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அம்மா சுடும் தோசையின் மணம் மழைக்காற்றில் பட்டு சுற்றிச்சுழன்று வந்து எனக்கும் தம்பிமாருக்கும் வயிற்றுக்கனலை எரியவைத்தது. குசினிக்கும் நாங்கள் குந்தியிருக்கும் மாலுக்கும் (மாலுக்கும் இங்கெல்லாம் இருக்கின்ற மோலுக்கும் சம்பந்தமேயில்லை) இடையில் நீண்டதொரு முத்தம். ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள் நுழைவதற்குள் உள்ள ஒரேயொரு காற்சட்டையும் நனைந்து விடும். நானும், தம்பிமாரும் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">அம்மம்மா செத்தையில் செருகிவைத்த உமிக்கரியை பாவித்து பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில் பட்டு வழுகிவரும் மழைத்தண்ணீரில் எட்டி முகத்தைக் கழுவியபின் மழை ஓயுமென்று காத்திருந்தோம். மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று தெரிந்தபின், கூரையில் சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின் மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள் பாய்ந்தோம். “மச்ச, மாமிசம்; சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப் பாவிக்கிற மான்தோலைக் கொண்டு போறாங்கள்” என்று அம்மம்மா கத்தினா. “மான்தோல் மரத்திலேயே எடுத்தது.. அம்மம்மா” என்று நானும் பதிலுக்கு கத்தினேன்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">தோசைகளை ‘துவம்சம்ஷ செய்து கொண்டிருக்கும்போதுதான் அம்மா சொன்னா… “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்.. சரியா.. மழை பெய்யுது ”</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">எங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள குளம் நிரம்பி வழியும் காட்சி மனதில் வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதோ..</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">வழியில் நண்பர்கள் மூவர்; சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் என்னைப்போலத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். ஒழுங்கைகளில் முழங்கால் வரை வெள்ளம் ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள குளம் நுங்கும் நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் பள்ளிக்கூடம் சென்றோம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">அங்கே நின்ற சில ஆசிரியர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். சாதாரணநாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடும் கூட்டம் இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் தான் அது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள். மீண்டும் அதே வெள்ள ஒழுங்கைகள். இடுப்பு வரை இப்போது வெள்ளம் ஓடியது. காற்றின் உக்கிரத்தில் பனைகள் வளைந்து வளைந்து நிமிர்ந்தன. எல்லோரும் தான் தெப்பமாக நனைந்து விட்டோம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">குளத்தடிக்கு வந்தால் குளம் எது, கரை எது என்று தெரியவில்லை. கரைக்கான அடையாளங்களாக நின்ற ப+வரசு மரங்களை பார்த்து கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ஆளுக்கொரு மரம். அங்கிருந்து தண்ணீரில் குதித்து பார்ப்பதாகத் தீர்மானம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">குதிப்பதற்கு சற்றுமுதல் தான் ஒரு ஞாபகம் வந்தது. என்னுடைய சொத்து பூராவும் என் காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான் இருந்தது. சொத்தென்றால் வேறோன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் நான் அடித்து வென்ற மார்பிள் உருண்டைகள். கோயில் திருவிழா முடிந்து அடுத்தநாள் ஐஸ்கிறீம் விற்கும் வாகனம் நின்ற இடத்தில் மணலுக்குள் கிடந்த ஐந்து சதக்குத்தி, உடையார் வீட்டுக்காணிக்குள் கம்பி வேலிக்கு கீழாக தவழ்ந்து போய் எடுத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய், என் சொத்துக்களை நான் வீட்டில் வைத்துவிட்டு வரவில்லை. காரணம் என் தம்பிமார் அவற்றை எனக்குத் தெரியாமலே பாகப்பிரினை செய்த கொள்வார்கள்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">முந்தியும் ஒருதடவை இப்படித்தான் நீட்டுப்பின்னல் ஈஸ்வரி எனக்கு இரவலாகத்; தந்த றோஸ்கலர் அழிறப்பரை திருடியதோடு, அதை சொக்கலேற் என்று நினைத்து சத்தகக் கத்தியால் இரண்டாக வெட்டி சமமாக விழுங்கி விட்டார்கள். கேட்டதிற்கு எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள பனங்காணியில் கொண்டல் மரத்தின் கீழ் திடீரென்று எழுந்தருளிய சூலத்தைக்காட்டி, “வைரவராணை” என்று சத்தியம் செய்தும் விட்டார்கள். யாருடையதோ வீட்டு கேற்றில் கிடந்த சூலம் மாதிரி கம்பியை அவர்கள்தான் கழற்றிக்கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிய வந்தது. அதுதான் அவர்கள் செய்த சத்தியம் பலிக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">(இப்போதும் ஈஸ்வரி என் சேர்ட் பொக்கெற்றில் எனக்கு தெரியாமல் காசு எடுத்து விட்டு, கண்டுபிடித்துக் கேட்டால், “அந்த அழிறப்பர் காசுக்கு கழியுங்கோ” என்ற சொல்கிறாள். யார் என்று தெரிகிறதல்லவா? )</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">எங்கே விட்டேன். பூவரசு மரத்தில், காற்சட்டையில் இருக்கும் சொத்துக்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். அவை தண்ணீரில் குதிக்கும் போது விழுந்து விட்டால்…</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">ஒரே ஒரு வழி. சேர்ட், காற்சட்டையைக் கழற்றி பக்குவமாக மரப்பொந்துக்குள் செருகிவிட்டு குதிப்பதுதான். நான் அப்படியே செய்தேன். இடுப்பில் கட்டியிருந்த கறுப்பு அரைஞாண் கயிறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் படித்த பாடத்தில் ஒரு கதை உண்டு. தொப்பி விற்பவனின் தொப்பிகளை குரங்குகள் அபகரித்துப்போக, தொப்பிவியாபாரி தன் தொப்பியைக் கழற்றி எறிய குரங்குகளும் அவ்வாறே செய்தனவாம். ஆந்த மாதிரியே நான் காற்சட்டையை கழற்றி அம்மணமாக நிற்க, என் நண்பர்களும் அவ்வாறே செய்தார்கள். குரங்குப் புத்தி.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">“தொப், தொப்” என்று வெள்ளத் தண்ணீருக்குள் குதித்தோம். விழுந்த வீச்சுக்கு ப+வரச மரங்களின் கிளைகள் தாழ்ந்து நிமிர்ந்தன. கூடவே “தொப், தொப்” என்று வேறு சத்தங்களும் கேட்டன. எங்கள் சேட், காற்சட்டைகள் புத்தகக்கட்டுக்கள் சுற்றிய பாரத்துடன் வெள்ளத்தில் வீழ்ந்து, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும், மிதந்தும் வேகமாக கடந்து சென்றன.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">நினைக்க, முடிக்க எல்லாம் நடந்து முடிந்தன. எங்களின் சந்தோசம் எல்லாம் அந்த வெள்ளத்தில் வற்றிப் போய் விட்டது. வீட்டுக்குப் போய் புத்தகங்களுக்கும், காற்சட்டை, சேர்ட்டுக்களுக்கும் என்ன நடந்தது என்று சொல்லுவோம் என்ற கவலை.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில் வீடுகளுக்குப் போகப்போகிறோம் என்ற யோசனை வரவும் திகைத்துப் போய்விட்டோம். எங்களில் ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான் சரியாகப்பட்டது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">“நாங்கள் வரும்போதுதான் பார்த்தோமே.. எல்லா ஒழுங்கைகளிலும் எங்கள் இடுப்புகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. நாங்கள் அப்படியே வெள்ள ஒழுங்கைகளுக்கால் நடந்து போனால். ஒருவருக்கும் தெரியப் போவதில்லை. வீடுகளுக்கு கிட்டப் போனவுடன் பாய்ந்து உள்ளே ஓடி விடுவோம்..”</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">“ஆகா.. அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே. வெள்ளத்துக்குள் எங்கள் பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக் கொண்டே நடந்து போனோம். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே நடந்தது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">ஆனால் போகப்போக வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புக்கு கீழே வந்தது. இன்னும் போக முழங்காலளவு. எங்கள் வீடுகளுக்கு அருகில் போக வெள்ளம் கணுக்காலை தொட்டுத் தடவியது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">யாரோ அலவாங்குகள், கடப்பாரைகளுடன் நின்று றோட்டை வெட்டி வெள்ளத்தை வழிந்தோடச் செய்து கொண்டு நின்றார்கள்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">தூரத்தில் சில இரட்டைப்பின்னல்கள் வருவது தெரிந்தன. அதற்கு பிறகு யார் நின்று பார்த்தது. ஓடினோம். அதல்லவோ ஓட்டம்.</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-03/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பரிசோதனை &#8211; 02</title>
		<link>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-02/</link>
		<comments>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-02/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:24:54 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[கே.எஸ். பாலச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=408</guid>
		<description><![CDATA[மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன். வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது? எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #333333;">மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.</span></p>
<p><span style="color: #333333;">வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?</span></p>
<p><span style="color: #333333;">எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.</span></p>
<p><span style="color: #333333;">ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.</span></p>
<p><span style="color: #333333;">ஒரு நாள் அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அம்மா சுடும் தோசையின் மணம் மழைக்காற்றில் பட்டு சுற்றிச்சுழன்று வந்து எனக்கும் தம்பிமாருக்கும் வயிற்றுக்கனலை எரியவைத்தது. குசினிக்கும் நாங்கள் குந்தியிருக்கும் மாலுக்கும் (மாலுக்கும் இங்கெல்லாம் இருக்கின்ற மோலுக்கும் சம்பந்தமேயில்லை) இடையில் நீண்டதொரு முத்தம். ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள் நுழைவதற்குள் உள்ள ஒரேயொரு காற்சட்டையும் நனைந்து விடும். நானும், தம்பிமாரும் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.</span></p>
<p><span style="color: #333333;">அம்மம்மா செத்தையில் செருகிவைத்த உமிக்கரியை பாவித்து பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில் பட்டு வழுகிவரும் மழைத்தண்ணீரில் எட்டி முகத்தைக் கழுவியபின் மழை ஓயுமென்று காத்திருந்தோம். மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று தெரிந்தபின், கூரையில் சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின் மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள் பாய்ந்தோம். “மச்ச, மாமிசம்; சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப் பாவிக்கிற மான்தோலைக் கொண்டு போறாங்கள்” என்று அம்மம்மா கத்தினா. “மான்தோல் மரத்திலேயே எடுத்தது.. அம்மம்மா” என்று நானும் பதிலுக்கு கத்தினேன்.</span></p>
<p><span style="color: #333333;">தோசைகளை ‘துவம்சம்ஷ செய்து கொண்டிருக்கும்போதுதான் அம்மா சொன்னா… “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்.. சரியா.. மழை பெய்யுது ”</span></p>
<p><span style="color: #333333;">எங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள குளம் நிரம்பி வழியும் காட்சி மனதில் வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதோ..</span></p>
<p><span style="color: #333333;">வழியில் நண்பர்கள் மூவர்; சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் என்னைப்போலத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். ஒழுங்கைகளில் முழங்கால் வரை வெள்ளம் ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள குளம் நுங்கும் நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் பள்ளிக்கூடம் சென்றோம்.</span></p>
<p><span style="color: #333333;">அங்கே நின்ற சில ஆசிரியர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். சாதாரணநாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடும் கூட்டம் இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் தான் அது.</span></p>
<p><span style="color: #333333;">எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள். மீண்டும் அதே வெள்ள ஒழுங்கைகள். இடுப்பு வரை இப்போது வெள்ளம் ஓடியது. காற்றின் உக்கிரத்தில் பனைகள் வளைந்து வளைந்து நிமிர்ந்தன. எல்லோரும் தான் தெப்பமாக நனைந்து விட்டோம்.</span></p>
<p><span style="color: #333333;">குளத்தடிக்கு வந்தால் குளம் எது, கரை எது என்று தெரியவில்லை. கரைக்கான அடையாளங்களாக நின்ற ப+வரசு மரங்களை பார்த்து கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ஆளுக்கொரு மரம். அங்கிருந்து தண்ணீரில் குதித்து பார்ப்பதாகத் தீர்மானம்.</span></p>
<p><span style="color: #333333;">குதிப்பதற்கு சற்றுமுதல் தான் ஒரு ஞாபகம் வந்தது. என்னுடைய சொத்து பூராவும் என் காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான் இருந்தது. சொத்தென்றால் வேறோன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் நான் அடித்து வென்ற மார்பிள் உருண்டைகள். கோயில் திருவிழா முடிந்து அடுத்தநாள் ஐஸ்கிறீம் விற்கும் வாகனம் நின்ற இடத்தில் மணலுக்குள் கிடந்த ஐந்து சதக்குத்தி, உடையார் வீட்டுக்காணிக்குள் கம்பி வேலிக்கு கீழாக தவழ்ந்து போய் எடுத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய், என் சொத்துக்களை நான் வீட்டில் வைத்துவிட்டு வரவில்லை. காரணம் என் தம்பிமார் அவற்றை எனக்குத் தெரியாமலே பாகப்பிரினை செய்த கொள்வார்கள்.</span></p>
<p><span style="color: #333333;">முந்தியும் ஒருதடவை இப்படித்தான் நீட்டுப்பின்னல் ஈஸ்வரி எனக்கு இரவலாகத்; தந்த றோஸ்கலர் அழிறப்பரை திருடியதோடு, அதை சொக்கலேற் என்று நினைத்து சத்தகக் கத்தியால் இரண்டாக வெட்டி சமமாக விழுங்கி விட்டார்கள். கேட்டதிற்கு எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள பனங்காணியில் கொண்டல் மரத்தின் கீழ் திடீரென்று எழுந்தருளிய சூலத்தைக்காட்டி, “வைரவராணை” என்று சத்தியம் செய்தும் விட்டார்கள். யாருடையதோ வீட்டு கேற்றில் கிடந்த சூலம் மாதிரி கம்பியை அவர்கள்தான் கழற்றிக்கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிய வந்தது. அதுதான் அவர்கள் செய்த சத்தியம் பலிக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p><span style="color: #333333;">(இப்போதும் ஈஸ்வரி என் சேர்ட் பொக்கெற்றில் எனக்கு தெரியாமல் காசு எடுத்து விட்டு, கண்டுபிடித்துக் கேட்டால், “அந்த அழிறப்பர் காசுக்கு கழியுங்கோ” என்ற சொல்கிறாள். யார் என்று தெரிகிறதல்லவா? )</span></p>
<p><span style="color: #333333;">எங்கே விட்டேன். பூவரசு மரத்தில், காற்சட்டையில் இருக்கும் சொத்துக்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். அவை தண்ணீரில் குதிக்கும் போது விழுந்து விட்டால்…</span></p>
<p><span style="color: #333333;">ஒரே ஒரு வழி. சேர்ட், காற்சட்டையைக் கழற்றி பக்குவமாக மரப்பொந்துக்குள் செருகிவிட்டு குதிப்பதுதான். நான் அப்படியே செய்தேன். இடுப்பில் கட்டியிருந்த கறுப்பு அரைஞாண் கயிறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் படித்த பாடத்தில் ஒரு கதை உண்டு. தொப்பி விற்பவனின் தொப்பிகளை குரங்குகள் அபகரித்துப்போக, தொப்பிவியாபாரி தன் தொப்பியைக் கழற்றி எறிய குரங்குகளும் அவ்வாறே செய்தனவாம். ஆந்த மாதிரியே நான் காற்சட்டையை கழற்றி அம்மணமாக நிற்க, என் நண்பர்களும் அவ்வாறே செய்தார்கள். குரங்குப் புத்தி.</span></p>
<p><span style="color: #333333;">“தொப், தொப்” என்று வெள்ளத் தண்ணீருக்குள் குதித்தோம். விழுந்த வீச்சுக்கு ப+வரச மரங்களின் கிளைகள் தாழ்ந்து நிமிர்ந்தன. கூடவே “தொப், தொப்” என்று வேறு சத்தங்களும் கேட்டன. எங்கள் சேட், காற்சட்டைகள் புத்தகக்கட்டுக்கள் சுற்றிய பாரத்துடன் வெள்ளத்தில் வீழ்ந்து, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும், மிதந்தும் வேகமாக கடந்து சென்றன.</span></p>
<p><span style="color: #333333;">நினைக்க, முடிக்க எல்லாம் நடந்து முடிந்தன. எங்களின் சந்தோசம் எல்லாம் அந்த வெள்ளத்தில் வற்றிப் போய் விட்டது. வீட்டுக்குப் போய் புத்தகங்களுக்கும், காற்சட்டை, சேர்ட்டுக்களுக்கும் என்ன நடந்தது என்று சொல்லுவோம் என்ற கவலை.</span></p>
<p><span style="color: #333333;">இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில் வீடுகளுக்குப் போகப்போகிறோம் என்ற யோசனை வரவும் திகைத்துப் போய்விட்டோம். எங்களில் ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான் சரியாகப்பட்டது.</span></p>
<p><span style="color: #333333;">“நாங்கள் வரும்போதுதான் பார்த்தோமே.. எல்லா ஒழுங்கைகளிலும் எங்கள் இடுப்புகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. நாங்கள் அப்படியே வெள்ள ஒழுங்கைகளுக்கால் நடந்து போனால். ஒருவருக்கும் தெரியப் போவதில்லை. வீடுகளுக்கு கிட்டப் போனவுடன் பாய்ந்து உள்ளே ஓடி விடுவோம்..”</span></p>
<p><span style="color: #333333;">“ஆகா.. அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே. வெள்ளத்துக்குள் எங்கள் பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக் கொண்டே நடந்து போனோம். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே நடந்தது.</span></p>
<p><span style="color: #333333;">ஆனால் போகப்போக வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புக்கு கீழே வந்தது. இன்னும் போக முழங்காலளவு. எங்கள் வீடுகளுக்கு அருகில் போக வெள்ளம் கணுக்காலை தொட்டுத் தடவியது.</span></p>
<p><span style="color: #333333;">யாரோ அலவாங்குகள், கடப்பாரைகளுடன் நின்று றோட்டை வெட்டி வெள்ளத்தை வழிந்தோடச் செய்து கொண்டு நின்றார்கள்.</span></p>
<p><span style="color: #333333;">தூரத்தில் சில இரட்டைப்பின்னல்கள் வருவது தெரிந்தன. அதற்கு பிறகு யார் நின்று பார்த்தது. ஓடினோம். அதல்லவோ ஓட்டம். </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-02/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வெள்ளம் வந்த நாள்</title>
		<link>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:22:10 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[கே.எஸ். பாலச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=405</guid>
		<description><![CDATA[மலையாளமொழியில் தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம் “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன். வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது? எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #000000;">மலையாளமொழியில்  தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம்  “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.</span></p>
<p><span style="color: #000000;">வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?</span></p>
<p><span style="color: #000000;">எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.</span></p>
<p><span style="color: #000000;">ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து மாடு, கன்றுகள், அறுவடைசெய்து வைத்த நெல்முட்டைகள் எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டது என்று அந்தக்கதையெல்லாம் இல்லை. ஆறு என்பது எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும் ஆறுமுகம் அண்ணையின் பெயரில்தான் இருந்தது. அவர் மேற்சொன்னவற்றை “அபேஸ்” பண்ணிக் கொண்டு போவதுண்டு. அதைத்தான் “ஆறு” கொண்டுபோய் விட்டது என்று எங்கள் பக்கத்தில் சொல்லிக் கொள்வார்கள்.</span></p>
<p><span style="color: #000000;">ஒரு நாள் அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அம்மா சுடும் தோசையின் மணம் மழைக்காற்றில் பட்டு சுற்றிச்சுழன்று வந்து எனக்கும் தம்பிமாருக்கும் வயிற்றுக்கனலை எரியவைத்தது. குசினிக்கும் நாங்கள் குந்தியிருக்கும் மாலுக்கும் (மாலுக்கும் இங்கெல்லாம் இருக்கின்ற மோலுக்கும் சம்பந்தமேயில்லை) இடையில் நீண்டதொரு முத்தம். ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள் நுழைவதற்குள் உள்ள ஒரேயொரு காற்சட்டையும் நனைந்து விடும். நானும், தம்பிமாரும் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.</span></p>
<p><span style="color: #000000;">அம்மம்மா செத்தையில் செருகிவைத்த உமிக்கரியை பாவித்து பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில் பட்டு வழுகிவரும் மழைத்தண்ணீரில் எட்டி முகத்தைக் கழுவியபின் மழை ஓயுமென்று காத்திருந்தோம். மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று தெரிந்தபின், கூரையில் சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின் மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள் பாய்ந்தோம்.  “மச்ச, மாமிசம்; சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப் பாவிக்கிற மான்தோலைக் கொண்டு போறாங்கள்” என்று அம்மம்மா கத்தினா. “மான்தோல் மரத்திலேயே எடுத்தது.. அம்மம்மா” என்று நானும் பதிலுக்கு கத்தினேன்.</span></p>
<p><span style="color: #000000;">தோசைகளை ‘துவம்சம்ஷ செய்து கொண்டிருக்கும்போதுதான் அம்மா சொன்னா… “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்.. சரியா.. மழை பெய்யுது ”</span></p>
<p><span style="color: #000000;">எங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள குளம் நிரம்பி வழியும் காட்சி மனதில் வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதோ..</span></p>
<p><span style="color: #000000;">வழியில் நண்பர்கள் மூவர்; சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் என்னைப்போலத்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். ஒழுங்கைகளில் முழங்கால் வரை வெள்ளம் ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள குளம் நுங்கும் நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுடன் பள்ளிக்கூடம் சென்றோம்.</span></p>
<p><span style="color: #000000;">அங்கே நின்ற சில ஆசிரியர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தார்கள். சாதாரணநாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடும் கூட்டம் இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம் தான் அது.</span></p>
<p><span style="color: #000000;">எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள். மீண்டும் அதே வெள்ள ஒழுங்கைகள். இடுப்பு வரை இப்போது வெள்ளம் ஓடியது. காற்றின்  உக்கிரத்தில்  பனைகள் வளைந்து வளைந்து நிமிர்ந்தன.  எல்லோரும் தான் தெப்பமாக நனைந்து விட்டோம்.</span></p>
<p><span style="color: #000000;">குளத்தடிக்கு வந்தால் குளம் எது, கரை எது என்று தெரியவில்லை. கரைக்கான அடையாளங்களாக நின்ற ப+வரசு மரங்களை பார்த்து கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின் கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ஆளுக்கொரு மரம். அங்கிருந்து தண்ணீரில் குதித்து பார்ப்பதாகத் தீர்மானம்.</span></p>
<p><span style="color: #000000;">குதிப்பதற்கு சற்றுமுதல் தான் ஒரு ஞாபகம் வந்தது. என்னுடைய சொத்து பூராவும் என் காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான் இருந்தது. சொத்தென்றால் வேறோன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் நான் அடித்து வென்ற மார்பிள் உருண்டைகள். கோயில் திருவிழா முடிந்து அடுத்தநாள் ஐஸ்கிறீம் விற்கும் வாகனம் நின்ற இடத்தில் மணலுக்குள் கிடந்த ஐந்து சதக்குத்தி, உடையார் வீட்டுக்காணிக்குள் கம்பி வேலிக்கு கீழாக தவழ்ந்து போய் எடுத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய், என் சொத்துக்களை நான் வீட்டில் வைத்துவிட்டு வரவில்லை. காரணம் என் தம்பிமார் அவற்றை எனக்குத் தெரியாமலே பாகப்பிரினை செய்த கொள்வார்கள்.</span></p>
<p><span style="color: #000000;">முந்தியும் ஒருதடவை இப்படித்தான் நீட்டுப்பின்னல் ஈஸ்வரி எனக்கு இரவலாகத்; தந்த றோஸ்கலர் அழிறப்பரை திருடியதோடு, அதை சொக்கலேற் என்று நினைத்து சத்தகக் கத்தியால் இரண்டாக வெட்டி சமமாக விழுங்கி விட்டார்கள். கேட்டதிற்கு எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள பனங்காணியில் கொண்டல் மரத்தின் கீழ் திடீரென்று எழுந்தருளிய சூலத்தைக்காட்டி, “வைரவராணை” என்று சத்தியம் செய்தும் விட்டார்கள். யாருடையதோ வீட்டு கேற்றில் கிடந்த சூலம் மாதிரி கம்பியை அவர்கள்தான் கழற்றிக்கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிய வந்தது. அதுதான் அவர்கள் செய்த சத்தியம் பலிக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p><span style="color: #000000;">(இப்போதும் ஈஸ்வரி என் சேர்ட் பொக்கெற்றில் எனக்கு தெரியாமல் காசு எடுத்து விட்டு, கண்டுபிடித்துக் கேட்டால், “அந்த அழிறப்பர் காசுக்கு கழியுங்கோ” என்ற சொல்கிறாள். யார் என்று தெரிகிறதல்லவா? )</span></p>
<p><span style="color: #000000;">எங்கே விட்டேன். பூவரசு மரத்தில், காற்சட்டையில் இருக்கும் சொத்துக்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். அவை தண்ணீரில் குதிக்கும் போது விழுந்து விட்டால்…</span></p>
<p><span style="color: #000000;">ஒரே ஒரு வழி. சேர்ட், காற்சட்டையைக் கழற்றி பக்குவமாக மரப்பொந்துக்குள் செருகிவிட்டு குதிப்பதுதான். நான் அப்படியே செய்தேன். இடுப்பில் கட்டியிருந்த கறுப்பு அரைஞாண் கயிறைத் தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் படித்த பாடத்தில் ஒரு கதை உண்டு. தொப்பி விற்பவனின் தொப்பிகளை குரங்குகள் அபகரித்துப்போக, தொப்பிவியாபாரி தன் தொப்பியைக் கழற்றி எறிய குரங்குகளும் அவ்வாறே செய்தனவாம். ஆந்த மாதிரியே நான் காற்சட்டையை கழற்றி அம்மணமாக நிற்க, என் நண்பர்களும் அவ்வாறே செய்தார்கள். குரங்குப் புத்தி.</span></p>
<p><span style="color: #000000;">“தொப், தொப்” என்று வெள்ளத் தண்ணீருக்குள் குதித்தோம். விழுந்த வீச்சுக்கு ப+வரச மரங்களின் கிளைகள் தாழ்ந்து நிமிர்ந்தன. கூடவே “தொப், தொப்” என்று வேறு சத்தங்களும் கேட்டன. எங்கள் சேட், காற்சட்டைகள் புத்தகக்கட்டுக்கள் சுற்றிய  பாரத்துடன் வெள்ளத்தில் வீழ்ந்து, எங்கள் கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும், மிதந்தும் வேகமாக கடந்து சென்றன.</span></p>
<p><span style="color: #000000;">நினைக்க, முடிக்க எல்லாம் நடந்து முடிந்தன. எங்களின் சந்தோசம் எல்லாம் அந்த வெள்ளத்தில் வற்றிப் போய் விட்டது. வீட்டுக்குப் போய் புத்தகங்களுக்கும், காற்சட்டை, சேர்ட்டுக்களுக்கும் என்ன நடந்தது என்று சொல்லுவோம் என்ற கவலை.</span></p>
<p><span style="color: #000000;">இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில் வீடுகளுக்குப் போகப்போகிறோம் என்ற யோசனை வரவும் திகைத்துப் போய்விட்டோம். எங்களில் ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான் சரியாகப்பட்டது.</span></p>
<p><span style="color: #000000;">“நாங்கள் வரும்போதுதான் பார்த்தோமே.. எல்லா ஒழுங்கைகளிலும் எங்கள் இடுப்புகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. நாங்கள் அப்படியே வெள்ள ஒழுங்கைகளுக்கால் நடந்து போனால். ஒருவருக்கும் தெரியப் போவதில்லை. வீடுகளுக்கு கிட்டப் போனவுடன் பாய்ந்து உள்ளே ஓடி விடுவோம்..”</span></p>
<p><span style="color: #000000;">“ஆகா.. அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே. வெள்ளத்துக்குள்  எங்கள் பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக் கொண்டே நடந்து போனோம். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாகவே நடந்தது.</span></p>
<p><span style="color: #000000;">ஆனால் போகப்போக வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக இடுப்புக்கு கீழே வந்தது. இன்னும் போக முழங்காலளவு.  எங்கள் வீடுகளுக்கு அருகில் போக வெள்ளம் கணுக்காலை தொட்டுத் தடவியது.</span></p>
<p><span style="color: #000000;">யாரோ அலவாங்குகள், கடப்பாரைகளுடன் நின்று றோட்டை வெட்டி வெள்ளத்தை வழிந்தோடச் செய்து கொண்டு நின்றார்கள்.</span></p>
<p><span style="color: #000000;">தூரத்தில் சில இரட்டைப்பின்னல்கள் வருவது தெரிந்தன. அதற்கு பிறகு யார் நின்று பார்த்தது. ஓடினோம். அதல்லவோ ஓட்டம். </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அபூர்வமான அனுபவம் அடைந்தேன்.</title>
		<link>http://www.oruserver.com/blog/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://www.oruserver.com/blog/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 14:10:27 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[இரவி அருணாசலம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=401</guid>
		<description><![CDATA[நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன். சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன், நான் என ஒருபேப்பர்காரன்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #000000;">நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன்.</span></p>
<p><span style="color: #000000;">சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன்,  நான் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது.</span></p>
<p><span style="color: #000000;">பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில் பயணம் குதுகலத்துடன் அமைந்தது. அரசியல், சினிமா என்று அளவளாவியதில் எட்டுமணிப் பயணம் சோர்வைத் தரவில்லை என்று சொல்லக் கூடாது. இன்பகரமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.</span></p>
<p><span style="color: #000000;">டோற்முண்டில் சின்ன ஆச்சரியம் ஒன்று. ஒருபேப்பர் இல் அச்சுப் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் குமார் அவர்களை அவர் நடாத்தும் தமிழ்ப்பாடசாலையில் சந்தித்தோம்;;;;. மஞ்சள் வெய்யில் எறிக்கிற மாலைப் பொழுதுக்கு குதூகலமாக இருந்தார் குமார். ஒரு அப்பாவியாக இருப்பார் என நான் எண்ணினால் “அட பாவி” என்று சொல்ல வைத்தார். ஒரு சின்ன எளிமையான நூலகம், கரும்பலகைகளுடன் கூடிய வகுப்பறைகள், மேலாக ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் அவர்கள் பற்றிய விபரங்களுடன் சுவர் நீள இருந்தன. அதுவே எனக்கு மெச்சத்தக்க ஒரு விசயம் என்றாயிற்று. அவர் கைபற்றி முகமன் கூறிப் புறப்பட்டு “ஒபகவுசன்” வந்தோம்.</span></p>
<p><span style="color: #000000;">அதுதான் சபேசனின் வதிவிடம். அங்குதான் அடுத்தநாள் ஞாயிறு சபேசனின் திருமணம் நடந்தது. அதுதான் ஜேர்மனியில் நடைபெறுகின்ற முதலாவது தமிழ் நெறியில் அமைந்த மணவிழா. அதில் அடியேனும் பங்கேற்றேன் என்பது போக மணவிழாவை ஒருங்கிணைந்து நடாத்துபவர்களில் ஒருவனாக இருந்தேன் என்பதுதான் மெத்த மகிழ்ச்சிக்குரிய விசயம். அதாவது, ஒருவிதத்தில் அய்யராயும் அங்கு நான் இருந்தேன்.</span></p>
<p><span style="color: #000000;">இம்மணவிழா இவ்வாறுதான் நிகழ்ந்தது. மணமகன் வந்து ஐந்து நிமிடத்தில் மணமகள் வருகிறார். இல்லத்தரசிகள் இருவர் குத்துவிளக்கு ஏற்றிய பின் மணமக்கள் திருமண உறுதிமொழி எடுக்கின்றனர். பின் மாலை மாற்றப்படுகின்றது. மங்கலநாண் வாழ்த்திற்காக அவையோரிடம் அனுப்பப்படுகிறது. மங்கலநாண் வந்து சேர்ந்த பின் இருவரும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மங்கலநாண் அணிவிக்கின்றனர். அவ்வமயம் அவையோர் மலர்தூவி வாழ்த்துகின்றனர். பின் மணமக்கள் தம் பெற்றோரிடம் வாழ்த்து வாங்கி நற்கருமம் ஆற்றுகின்றனர். பொதுவான வாழ்த்துரைகள் முடிய மச்சச்சாப்பாடும் உள்ள மதிய விருந்து காத்திருந்தது. மணவிழா இனிது நிறைவேற நாம் மகிழ்வுந்தில் ஏறினோம். மதியவெய்யிலில் இலண்டனை நோக்கிய எமது பயணம் தொடங்கிற்று….</span></p>
<p><span style="color: #000000;">மணவிழா பற்றிய சுருக்கக் குறிப்பு வரைக என்றால், இவ்வாறுதான் எழுத முடியும். ஆனால், அந்த மணவிழா பற்றிச் சொல்ல ஆயிரம் உண்டு. குறிப்பாக சபேசன் அவர்களின் துணிச்சலின் தொடர்வை முன்னெடுக்கும் முனைப்பை வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும்.</span></p>
<p><span style="color: #000000;">எதற்கும் ஓம் என்று ஒத்துழைத்த ஆரணங்கு கலைநிதியை சபேசனிலும் ஒருபடி மேலே போய்ப் போற்ற வேண்டும். சபேசனுக்கு இதில் ஓர் அன்பு கூறல், ஆணாதிக்கத்தின் சிறு அடையாளமும் இதில் படர்ந்து விடாமல் மிக்க கவனமாகப் பார்க்க வேண்டும.;</span></p>
<p><span style="color: #000000;">தமிழ் மறையான திருக்குறளினாலேயே இம்மணவிழா நிகழ்ந்தது. திருக்குறளில் எத்துணை ஆற்றல் வாய்ந்த வரிகள் உள்ளன என்பது மணவிழாவின் முழுமையில் தெரிந்தது. இம்மணவிழாவில் எந்தவொரு நிகழ்வுக்கும் ஏதோ ஒரு குறள் பொருந்திப் போய்;க் கொண்டிருந்தது. வள்ளுவர் வல்லமை வாய்ந்தவரா? அல்லது நம் தமிழ்மொழி அத்தனை தரம் மிக்கதா?</span></p>
<p><span style="color: #000000;">இரண்டும் தான். இரண்டுமே அல்லத்தான். ஏன் சொல்லுகிறேன் என்றால், பண்பாடு மிக்க நம் தமிழினம் தான் மொழியை இவ்வளவு வளம் பெறச்செய்தது. வள்ளுவரைத் தோன்றச் செய்தது. சிந்தனாவாதியாக்கியது. அற்புதமான பண்பாடு மிகுந்த தமிழ்ச் சமூகம் தான்</span><br />
<span style="color: #000000;"> வள்ளுவரை உருவாக்கியது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.</span></p>
<p><span style="color: #000000;">இம்மணவிழாவில் இன்னொன்று குறிப்பிடத்தகுந்தது. திருமண உறுதிமொழி எடுத்தலிலும், மங்கலநாண்கள் பற்றிய பிரகடனத்திலும் “சரிநிகர் சமானமாக” மணமகன், மணமகள் இருந்தனர். கூர்ந்து கவனித்துச் செய்த நற்காரியம் இது. வாழ்விலும் அது வழிவரும். நம்புகிறேன் நான்.</span></p>
<p><span style="color: #000000;">மணவிழா நிறைவுறுகிற தருணம் இன்னொரு காரியம் இருக்கிறது. சாதாரண கலியாணச்சடங்குகளில் அது, பிராமணர்களுக்கு வழங்குகிற தானமாக நிறைவு பெற்று விடும். ஆனால், இங்கு அது அவ்வாறு நிறைவடைந்ததல்ல. மணமகனும், மணமகளும் மணம் முடிந்ததும் செய்யும் நற்பணி, இவ்வாறு அமைந்தது. தாயகம் காப்போரின் தாள் பணிந்து தாயகவிடுதலைக்கு உதவியாக பொற்குவை ஒன்றைக் கொடுத்தார்கள்.</span></p>
<p><span style="color: #000000;">தமிழ்நெறி முறையில் அமைந்த இத்தகைய மணவிழாக்கள் பெரியாரின் மீள் உருவாக்கத்துடன் 1950 களில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. 1967 இல் தி.மு.க தமிழ் நாட்டை ஆளத்தொடங்கிய போது பெரியாரின் வழிகாட்டலுடன் அறிஞர் அண்ணா சட்டபூர்வமாகவே இதனை அங்கீகரித்தார். அதுமாத்திரமன்றி, இவ்வாறான சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவியும் வழங்கியது.</span></p>
<p><span style="color: #000000;">தமிழீழத்தில் போராளிகளுக்கிடையிலான மணவிழாக்கள் இந்நெறிமுறையிலேயே அமைந்தன. இப்போது புலம்பெயர் நாடுகளில் இது தொடர்வதற்கு கலைநிதி, சபேசன் இருவரும் முன்முனைப்பாளர்கள் ஆகினர் என்பது கூடுதல் மகிழ்வு.</span></p>
<p><span style="color: #000000;">தோழர்களே நுமக்கு நாம் தரத்தக்கது இவையே, இவை கூட கவிஞர் வில்வரத்தினத்திடம்</span><br />
<span style="color: #000000;"> உவந்து பெற்றது.</span></p>
<blockquote><p><em><span style="color: #000000;">“வீறு கொள்</span></em><br />
<em><span style="color: #000000;"> ஓர்மமும் மூச்சும் உமக்குள்ளும் எழுக</span></em><br />
<em><span style="color: #000000;"> விடுதலைப் பறவையின் தொலைநோக்கும்</span></em><br />
<em><span style="color: #000000;"> வீச்சும் உள்வாங்குக விறலோய்”. </span></em></p></blockquote>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/blog/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>துயர் சூழ்ந்த நாள் தொடர்கிறது</title>
		<link>http://www.oruserver.com/blog/testing-post-one/</link>
		<comments>http://www.oruserver.com/blog/testing-post-one/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 13:55:21 +0000</pubDate>
		<dc:creator>mayu</dc:creator>
				<category><![CDATA[Blog]]></category>
		<category><![CDATA[இரவி அருணாசலம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.oruserver.com/?p=374</guid>
		<description><![CDATA[சென்ற &#8216;ஒரு பேப்பர்&#8217; இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம். ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். &#8220;புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்&#8221; என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #000000;">சென்ற &#8216;ஒரு பேப்பர்&#8217; இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். &#8220;புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்&#8221; என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் செய்த போதும் என் நெஞ்சுக்கு மன ஆறுதல் தந்தன. நன்றி தோழி. மிக்க நன்றி.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">நினையாப் பிரகாரம் மேலும் ஒரு துயர் சூழ்ந்தது. எம் புலம்பெயர் தமிழருக்கு என்றிருந்த காட்சி ஊடகம் தடைப்பட்டுப் போனது. ரிரிஎன் என்ற தமிழ் ஒளியின் பணிகள் முடக்கப்பட்டன. &#8220;நமக்கென்றோர் தொலைக்காட்சி&#8221; என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அது ஆரம்ப காலம். 2000 ஆம் ஆண்டு யூலை மாதம். நமக்கென்றோர் தொலைக்காட்சி தேவை என்று பணிகள் முடக்கி விடப்பட்டன. கோடை காலத்து மதிய வெய்யிலுக்குள் இருள்  இன்னும்  வராத இரவினில் என்றெல்லாம்  பணிகள் தொடர்கின்றன.  இலண்டனில் தொலைக்காட்சி நிலையம் அமைவதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்தேறுகின்றன.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">பயிற்சி பெறுவதற்காக ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருந்த தொலைக்காட்சிச்  சேவை ஒன்றிற்கு புதிய உலகம் செய்யப் புறப்பட்ட என் மைந்தனை அனுப்பி வைக்கின்றேன். பயிற்சி பெறுகிறான். நினையாப் பிர காரம் தான் அதுவும் நிகழ்கிறது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">காலம் கொடுங்கரமாய் நீண்டு ரிரிஎன் இன் கழுத்தை நெரித்து விட்டது. வீசப்பட்டு விட்டது புலம் பெயர் தமிழர் வாழ்வு.</span><br />
<span style="color: #000000;"> பிரான்சிலுள்ள தொலைக்காட்சி சேவை நிறுவனம் தன் பணிகளை இழுத்து மூட இருந்த வேளையில் அதனைக் கையகலப்படுத்துகிறோம். பணியாளர்கள் தயார். தொழில்நுட்பவியலாளர்கள் தயார். தயாரிப்பாளர்கள் தயார். 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளன்று ஒளிர ஆரம்பித்தது  ரிரிஎன் என்ற தமிழ் ஒளி.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">அந்த நாள் அடங்கா மகிழ்வு கொண்டநாள்!  நமக்கென்றோர் தொலைக்காட்சி. நம்கையில் ஒரு காட்சி ஊடகம். எத்துணை மகிழ்வு அது. எத்துணை அற்புதம் அது. அப்போ என்னிடம் சொந்தமாய் வாகனம் இல்லை. ஓடும் அனுமதியும் கிடையாது. இலண்டனுக்கு அப்பொது தான் வந்த &#8216;ட்ராம்&#8217; வண்டியில் ஏறிப் பணி புரியச் செல்கிறேன். இரவினில் ட்ராமில் போய் விடிய விடிய வேலை. விடிந்த பின் ட்ராமில் மீள் வருகை.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">இப்போதும் ட்ராமைக் கண்டால் பெரிதான ஏக்கம் என் நெஞ்சைக் குத்திக் குடையும். இலண்டனுக்கு  ட்ராம் வந்ததும் ரிரிஎன் இன் வரவும் ஒருசேர நிகழ்ந்ததில் ட்ராம் எனக்கு ஒரு குறியீடாக நிற்கிறது. என்றாலும் ட்ராம் இப்போதும் ஓடிக் கொண்டிருப்பதை ஏக்கப் பெருமூச்சுடன் சொல்கிறேன். அடர்ந்த மரங்கள் நடுவே  பூங்காவின் இடையே தார் வீதியுடன் சமாந்தரமாய் ட்ராம் ஓடுகிறதே என்ற ஏக்கத்தைச் சொல்லவில்லை. ஊடகம் ஓடாமல்</span><br />
<span style="color: #000000;"> நின்றதே என்ற ஏக்கத்தைச் சொல்கிறேன்.</span></p>
<blockquote><p><span style="color: #000000;">&#8220;நமக்கென்றோர் தொலைக்காட்சி&#8221; என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அது ஆரம்ப காலம் 2000 ஆம் ஆண்டு யூலை மாதம். உங்கள் தமிழுக்கு வயது ஒன்று என்று எழுதி ஓராண்டு மகிழ்வுப் பூர்த்தியைக் கொண்டாட பிரான்சின் ரிரிஎன் தலைமைக் பணிமனைக்குள் செல்கிறேன்.</span></p></blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #000000;">என் மைந்தன் அங்கு தன் மூக்குக் கண்ணாடிகளைச் சரி செய்தவாறு `என்ன மாஸ்டர் வந்திட்டீங்கள்&#8217;  சிரித்து கட்டிப் பிடித்து வரவேற்கிறான். அது தந்த பூரிப்பு வேறு. அங்கு திரைக்கலைஞர் மணிவண்ணன் இசைக்கலைஞர் கங்கை அமரன் இவர்களை வைத்து நிகழ்ச்சிகள் தயாரிக்கிறேன். தொகுப்பு வேலையை (Editing)  மைந்தன் செய்</span><br />
<span style="color: #000000;"> கிறான். இரண்டு வாரங்களில் நிகழ்ச்சிகள்  நிறைவுறு கின்றன. இலண்டன் திரும்புகிறேன்.</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.oruserver.com/blog/testing-post-one/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

